ஈரானின் தாக்குதல்களில் இருந்து இஸ்ரேலை பாதுகாப்பது தொடர்பாக ஜி 7 நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசனை நடத்தினார். அமெரிக்காவும் ஜி 7 நாடுகளும் இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலுக்கு ...
இஸ்ரேலை நிச்சயம் பழி வாங்குவோம்” என்ற வாசகத்துடன், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அந்நாட்டு ராணுவத்தின் ஏவுகணை மற்றும் டிரோன் கண்காட்சி நடைபெற்றது.
ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியே,...
ஈரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சீர்திருத்தங்களை ஆதரிக்கும் வேட்பாளரான மசூத் பெசெஷ்கியன் வெற்றி பெற்றுள்ளார். முந்தைய அதிபரான இப்ராஹிம் ரெய்சி விமான விபத்தில் உயிரிழந்ததை அடுத்து அதிபர் தேர்தல் ந...
அஜர்பைஜான் வனப்பகுதியில் நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசி உயிரிழந்தார்.
அவருக்கு வயது 63. அஜர்பைஜான் சென்று விட்டு பெல் 212 ரக ஹெலிகாப்டரில் டெஹரான் திரும்பியபோது, ...
இண்டியா கூட்டணிக்குத் தலைவரும் கிடையாது, நீதியும் கிடையாது என்றும், அவர்கள் நாட்டை சூறையாட இருப்பதாகவும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரி...
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் குறித்த அவதூறு வழக்கில் காங்கரஸ் மூத்தத் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ் உள்பட மூவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஸ்மிருதி இரானி மற்றும் அவரது ...
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் குடும்ப வன்முறை வழக்குகள் குறைவு - அமைச்சர் ஸ்மிருதி இரானி
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் போது அமலான ஊரடங்கு காலத்தில், குடும்ப வன்முறை வழக்குகள் குறைந்திருப்பதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளா...